Friday, 3 August 2012

தமிழும் அவளும்



உண்மையில் நீயும் என் தாய்த்தமிழ் தானடி
உன் உயிரை என் மெய்யில் கலந்ததால் !

காதலிக்கும் காரணத்தாலேயே
கவிஞன் ஆகிறோம் !
தமிழின் பால் கொண்ட காதலாலும்
எதிரினப்பாலின் மேல் கொண்ட காதலாலும்