சிறிது நாட்களாகவே எனது blog ஐ ஆரம்பித்து என் எண்ணங்களை பகிர்ந்திட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்கான தருணம் தற்போது தான் வந்துள்ளதாக நினைக்கிறேன்.
என்னிடமிருந்து மாதத்திற்கு ஒரு கவிதையாவது எதிர்பார்க்கலாம்,
உங்களது ஆதரவை என்றும் எதிர்பார்க்கும்