அவள் வந்த அந்த தினம்
மனம் முழுவதும் மணம்
மனம் முழுவதும் மணம்
என்னை பார்த்தாள் ஒரு கனம்
ஆனது உடனே மனம் கணம்
ஆனது உடனே மனம் கணம்
அப்பார்வைக்கு ஈடில்லை பணம்
என்றும் ஆறாது மனதின் ரணம்
என்றும் ஆறாது மனதின் ரணம்
அவளை விரும்ப வைத்தது குணம் - பின்
தயங்க வைத்தது அவள் சினம்
தயங்க வைத்தது அவள் சினம்
அவள் இல்லையெனில்
வாழ்கையோ ஒரு வனம்
நானோ ஒரு பிணம்
வாழ்கையோ ஒரு வனம்
நானோ ஒரு பிணம்
No comments:
Post a Comment