Saturday, 10 September 2011

நினைவுகள்


அவள் வந்த அந்த தினம்
மனம் முழுவதும் மணம்
என்னை பார்த்தாள் ஒரு கனம்
ஆனது உடனே மனம் கணம்
அப்பார்வைக்கு ஈடில்லை பணம்
என்றும் ஆறாது மனதின் ரணம்
அவளை விரும்ப வைத்தது குணம் - பின்
தயங்க வைத்தது அவள் சினம்
அவள் இல்லையெனில்
வாழ்கையோ ஒரு வனம்
நானோ ஒரு பிணம்

No comments:

Post a Comment