Friday, 28 October 2011

துணிவில்லை


நுகர்ந்ததில்லை அவள் கூந்தலை
உணர்ந்ததில்லை அவள் தீண்டலை
பிடித்ததில்லை அவள் கைகளை 
கேட்டதில்லை அவள் மொழிகளை
பார்த்ததும் இல்லை அவள் விழிகளை
இவை அனைத்தையும் செய்தாலும்
சொல்ல துணிவில்லை என் காதலை 



No comments:

Post a Comment