மிகுந்த எதிர்பார்ப்புகளோடு சென்ற படம்..... மயக்கம் என்ன.... எதிர்பார்புகளை பூர்த்தி செயததேன்றே சொல்லலாம்...
கார்த்திக் சுவாமிநாதன்... புகைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞன் ....
அவன் சந்திக்கும் இன்னல்களையும் அவன் வாழ்வின் சம்பவங்களையும் இவ்வளவு எதார்த்தமாக தந்ததற்கு செல்வராகவனுக்கு ஒரு சபாஷ்.....
கதாநாயகியை , தனுஷின் நண்பரின் காதலியாக முதலில் காட்டுவது புதிது....
கதாநாயகியாக ரிச்சா கங்கோபாத்யாய், புது முகமாம்... நம்ப இயலவில்லை... நல்ல வருங்காலம் இருக்கிறது ரிச்சா.......
தான் எடுத்த புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதற்காக, தனுஷ் நியாயம் கேட்கும் காட்சி, அருமை.....அந்த அழுகையில் , தனக்கு தேசிய விருது கொடுத்ததை , நியாய படுத்தி இருக்கிறார்.... நடிப்பில் நல்ல முதிர்ச்சி....
Wild life photographer ஆக ரவி பிரகாஷ், ஒரு சில காட்சிகளே வந்தாலும் , மக்களிடத்தில் நன்றாக வாங்கி கட்டி கொள்கிறார்...
நண்பர்களாக வரும் மூவரும், தத்தம் வேலைகளை மிக கச்சிதமாக செய்துள்ளனர்...அதிலும் சுந்தர் அதிகம் கைதட்டல் வாங்குகிறார்... இவர் உண்மையிலேயே ஒரு புகைப்பட கலைஞராம்....
ஒளிப்பதிவு, ராம்ஜியை கட்டி தழுவி பாராட்டலாம்....நளினம், நகரையும், காட்டையும் இவர் camera காட்டும் விதம் மிக தெளிவு...
"மனசுக்கு பிடிச்ச வேல செயலேன்னா செத்துருலாம் sir, " வசனங்கள் பளிச், செல்வா , கலக்குறீங்க....
பாடல்கள், ஏற்கனவே Hit.... தனுஷ் , குரலில் இரண்டு பாடல்கள், இளைஞர்களின் latest தேசிய கீதம்...(Why this kolaveri di வருவதற்கு முன்)....
பிறை தேடும் பாடல், மனதை வருடுகிறது... GV, மற்ற பெண் பாடகர்களுக்கும் chance கொடுங்க ....
இரண்டாம் பாதியில், திரைகதையில், சற்று தேக்கம் இருந்தாலும், மயக்கம் என்ன, தவிர்க்க தகாத படம்...
தனுஷ் -2
ரிச்சா - 1
செல்வா - 1.5
ராம்ஜி - 1.5
GV - 1
மற்ற நடிகர்கள் -1
மொத்தத்தில், 8/10
கார்த்திக் சுவாமிநாதன்... புகைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞன் ....
அவன் சந்திக்கும் இன்னல்களையும் அவன் வாழ்வின் சம்பவங்களையும் இவ்வளவு எதார்த்தமாக தந்ததற்கு செல்வராகவனுக்கு ஒரு சபாஷ்.....
கதாநாயகியை , தனுஷின் நண்பரின் காதலியாக முதலில் காட்டுவது புதிது....
கதாநாயகியாக ரிச்சா கங்கோபாத்யாய், புது முகமாம்... நம்ப இயலவில்லை... நல்ல வருங்காலம் இருக்கிறது ரிச்சா.......
தான் எடுத்த புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதற்காக, தனுஷ் நியாயம் கேட்கும் காட்சி, அருமை.....அந்த அழுகையில் , தனக்கு தேசிய விருது கொடுத்ததை , நியாய படுத்தி இருக்கிறார்.... நடிப்பில் நல்ல முதிர்ச்சி....
Wild life photographer ஆக ரவி பிரகாஷ், ஒரு சில காட்சிகளே வந்தாலும் , மக்களிடத்தில் நன்றாக வாங்கி கட்டி கொள்கிறார்...
நண்பர்களாக வரும் மூவரும், தத்தம் வேலைகளை மிக கச்சிதமாக செய்துள்ளனர்...அதிலும் சுந்தர் அதிகம் கைதட்டல் வாங்குகிறார்... இவர் உண்மையிலேயே ஒரு புகைப்பட கலைஞராம்....
ஒளிப்பதிவு, ராம்ஜியை கட்டி தழுவி பாராட்டலாம்....நளினம், நகரையும், காட்டையும் இவர் camera காட்டும் விதம் மிக தெளிவு...
"மனசுக்கு பிடிச்ச வேல செயலேன்னா செத்துருலாம் sir, " வசனங்கள் பளிச், செல்வா , கலக்குறீங்க....
பாடல்கள், ஏற்கனவே Hit.... தனுஷ் , குரலில் இரண்டு பாடல்கள், இளைஞர்களின் latest தேசிய கீதம்...(Why this kolaveri di வருவதற்கு முன்)....
பிறை தேடும் பாடல், மனதை வருடுகிறது... GV, மற்ற பெண் பாடகர்களுக்கும் chance கொடுங்க ....
இரண்டாம் பாதியில், திரைகதையில், சற்று தேக்கம் இருந்தாலும், மயக்கம் என்ன, தவிர்க்க தகாத படம்...
தனுஷ் -2
ரிச்சா - 1
செல்வா - 1.5
ராம்ஜி - 1.5
GV - 1
மற்ற நடிகர்கள் -1
மொத்தத்தில், 8/10

No comments:
Post a Comment