மண்ணை படைத்தாய் சரி,
என்னை படைத்தாய், சரி,
என் கண்ணை படைத்தாய், அதுவும் சரி,
இவை அனைத்தையும் படைத்துவிட்டு,
பெண்ணையும் படைத்தாயே,
இறைவனே, ஏன்?
என்னை படைத்தாய், சரி,
என் கண்ணை படைத்தாய், அதுவும் சரி,
இவை அனைத்தையும் படைத்துவிட்டு,
பெண்ணையும் படைத்தாயே,
இறைவனே, ஏன்?
No comments:
Post a Comment