Monday, 5 December 2011

இது சரியா?

மண்ணை படைத்தாய் சரி, 
என்னை படைத்தாய், சரி,
என் கண்ணை படைத்தாய், அதுவும் சரி, 
இவை அனைத்தையும் படைத்துவிட்டு,
பெண்ணையும் படைத்தாயே,
இறைவனே, ஏன்?





No comments:

Post a Comment