Live your life......
Friday, 24 February 2012
காற்று வரும்
கண்ணாடிகள் இறக்கப்பட்டபோது வரவில்லை,
கண ரக வாகனகள் கடந்தபோது தெரியவில்லை,
கடற்கரையோரம் சென்ற போது அடிக்கவில்லை,
தென்றலை உணர்ந்தேன்,
அவள் கருங்கூந்தல் அசைந்தபோழுது........
முன் இருக்கையில் அவள்.....
Monday, 13 February 2012
சொல்வாயோ ?
செல்ல வேண்டாம் கடற்கரை- சேர்ந்து
காண வேண்டாம் பெரியதிரை
ஒரே ஒரு முறை
காதல் என்று உரை...... இந்த உடல்
தீக்கு இரையாகும் வரை
நான் உன்னுள் சிறை...........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)