Friday, 24 February 2012

காற்று வரும்

கண்ணாடிகள் இறக்கப்பட்டபோது வரவில்லை,
கண ரக வாகனகள் கடந்தபோது தெரியவில்லை,
கடற்கரையோரம்  சென்ற போது அடிக்கவில்லை,
தென்றலை உணர்ந்தேன்,
அவள் கருங்கூந்தல் அசைந்தபோழுது........

முன் இருக்கையில் அவள்..... 


Monday, 13 February 2012

சொல்வாயோ ?

செல்ல வேண்டாம் கடற்கரை- சேர்ந்து
காண வேண்டாம் பெரியதிரை
ஒரே ஒரு முறை
காதல் என்று உரை...... இந்த உடல்
தீக்கு இரையாகும் வரை
நான் உன்னுள் சிறை...........