Monday, 13 February 2012

சொல்வாயோ ?

செல்ல வேண்டாம் கடற்கரை- சேர்ந்து
காண வேண்டாம் பெரியதிரை
ஒரே ஒரு முறை
காதல் என்று உரை...... இந்த உடல்
தீக்கு இரையாகும் வரை
நான் உன்னுள் சிறை...........

No comments:

Post a Comment