Friday, 24 February 2012

காற்று வரும்

கண்ணாடிகள் இறக்கப்பட்டபோது வரவில்லை,
கண ரக வாகனகள் கடந்தபோது தெரியவில்லை,
கடற்கரையோரம்  சென்ற போது அடிக்கவில்லை,
தென்றலை உணர்ந்தேன்,
அவள் கருங்கூந்தல் அசைந்தபோழுது........

முன் இருக்கையில் அவள்..... 


1 comment:

  1. andha Car vechurindha soppana sundari ah yaaru vechurindha ???????

    ReplyDelete